FACEBOOK கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை தங்கள் நண்பர்களுக்கு பலர் அனுப்புவது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது.
இதனால் நாங்கள்அனுப்புவதில்லை என்கின்றனர்.
சரி அவர்கள் பார்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட
கூறினார்கள். ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை.
ஆனால் பலர் நல்லவிடயங்களை அனுப்பது கிடையாது. அசிங்கமான சினிமா